லஞ்சம் பெற்றுக்கொண்டு 48 காலி மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக முன்னாள் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு Feb 10, 2022 1934 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு 48 காலி மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக சென்னை சேலையூர் முன்னாள் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது. திருப்போரூர்...